கர்நாடக அணைகளில் நீர்திறப்பு 1,991கன அடியாக குறைப்பு..!!

கர்நாடகா: கர்நாடக அணைகளிலிருந்து காவிரிஆற்றில் உபரிநீர் திறப்பு 2,292 கனஅடியில் இருந்து 1,991கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு 1,691 கனஅடியாக உள்ளது. கபினி அணையிலிருந்து காவிரிஆற்றில் உபரிநீர் வெளியேற்றம் 300 கன அடியாக உள்ளது.

The post கர்நாடக அணைகளில் நீர்திறப்பு 1,991கன அடியாக குறைப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: