கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மீதான வழக்கை ரத்து செய்ய கர்நாடக ஐகோர்ட் மறுப்பு..!!

பெங்களூரு: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை ரத்துசெய்ய கர்நாடக உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மீது சி.பி.ஐ. சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளது. டி.கே.சிவகுமார் மீதான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையையும் கர்நாடக உயர்நீதிமன்றம் நீக்கியது.

The post கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மீதான வழக்கை ரத்து செய்ய கர்நாடக ஐகோர்ட் மறுப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: