தமிழகம் காரைக்கால் கைதி தற்கொலை: சிறை காவலர் சஸ்பெண்ட் Sep 25, 2024 காரைக்கால் ராமன் பிரதிஷ் காரைக்கால் சிறை தின மலர் காரைக்கால்: பணியில் கவனக்குறைவாக இருந்ததாக கூறி சிறை காவலர் ராமனை சஸ்பெண்ட் செய்து சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. காரைக்கால் சிறையில் விசாரணை கைதி பிரதிஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். The post காரைக்கால் கைதி தற்கொலை: சிறை காவலர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.
பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு: இயக்குனர் மோகன் மீது பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் மேலும் ஒரு புகார்.! போலீசார் விசாரணை
ஆப்பிள் ஐபோன், கூகுள் பிக்ஸல் போன்களுக்கான Display Assembly ஆலையை சென்னையில் அமைக்கிறது ஃபாக்ஸ்கான்!!
ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் பள்ளிகளுக்கு அக்.6ம் தேதி வரை காலாண்டு விடுமுறையை நீட்டிப்பு: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு