கன்னியாகுமரி மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் போராட்டம்..!!

கன்னியாகுமரி: தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் சிறு கிளாத்தி மீன்கள் இறக்க மீன் வளத்துறை திடீர் தடைவிதித்துள்ளது. உர உற்பத்திக்காக 32 டன் சிறு கிளாத்தி மீன்களை துறைமுகத்தில் இறக்க அனுமதிக்க கோரி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post கன்னியாகுமரி மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: