இதில், மாவட்ட துணை செயலாளர்கள் செல்வம் எம்பி, மலர்விழி, கோகுல கண்ணன், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வைக்கின்றனர். கூட்டத்தில், வருகின்ற செப்டம்பரில் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது, கட்சி ஆக்க பணிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட இளைஞரணி, மாணவரணி, மகளிர் அணி நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் ஒன்றிய, மாநகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: சுந்தர் எம்எல்ஏ தகவல் appeared first on Dinakaran.