காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே இருசக்கர வாகனம் ஏற்றிச்சென்ற கண்டெய்னர் லாரியில் தீவிபத்து!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே பிரபல நிறுவன இருசக்கர வாகனங்களை ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இருசக்கரவாகன உற்பத்தி ஆலையில் 80-க்கும் மேற்பட்ட பைக்குகளை ஜார்கண்ட் எடுத்து சென்றபோது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காரணிதாங்களின் ஏற்பட்ட தீவிபத்தில் கண்டெய்னர் லாரியில் இருந்த பைக்குகளில் 20பைக் தீயில் எரிந்து சேதமானது.

 

The post காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே இருசக்கர வாகனம் ஏற்றிச்சென்ற கண்டெய்னர் லாரியில் தீவிபத்து!! appeared first on Dinakaran.

Related Stories: