திருநெல்வேலி: களக்காடு தலையணை பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. வெள்ளம் வடிந்த பின் மலை நம்பி கோயிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்றும் விளக்கமளித்துள்ளது. திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் நம்பியாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
The post களக்காடு தலையணை பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை..!! appeared first on Dinakaran.