சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக வீடு வீடாக விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி தொடங்கியது. இம்மாத இறுதிக்குள் தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளின் முதல் பட்டியலை அரசு இறுதி செய்யவுள்ளது. திட்டத்திற்கான தன்னார்வலர்கள், கல்வித்துறை ஊழியர்கள் வீடு வீடாக விண்ணப்பங்களை சரிபார்க்கின்றனர்.
The post கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக வீடு வீடாக விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி தொடங்கியது..!! appeared first on Dinakaran.