இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் தன்பாத் ரயில்வே கோட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். கல்காவில் இருந்து ஹவுரா செல்லும் நேதாஜி எக்ஸ்பிரஸ் ரயிலும் நிறுத்தப்பட்டுள்ளது. நேதாஜி எக்ஸ்பிரஸ் டெத்துல்மாரி நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், ஹவுராவில் இருந்து பிகானேர் செல்லும் பிரதாப் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த எக்ஸ்பிரஸ் தன்பாத் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ரெயில்வே டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு சாலை மார்க்கமாக சென்றுள்ளனர்.
The post ஜார்கண்ட் ரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி 6 தொழிலாளர்கள் பலி..!! appeared first on Dinakaran.