ஜம்மு: ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியுள்ளது. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் டோடா என்ற பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்கு கிஸ்துவாரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள டோடா பகுதியில் பிற்பகல் 1.33 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. காஷ்மீரில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து டெல்லி மற்றும் வட மாநிலங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.
The post ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவு..டெல்லியில் லேசான நில அதிர்வு..!! appeared first on Dinakaran.