சிறைத்துறை நடத்தும் பெட்ரோல் பங்கில் பணியில் இருந்த தண்டனைக் கைதி இன்று அதிகாலை தப்பி ஓட்டம்

கோவை: காந்திபுரம் பகுதியில் சிறைத்துறை நடத்தும் பெட்ரோல் பங்கில் பணியில் இருந்த தண்டனைக் கைதி இன்று அதிகாலை தப்பியோடினார். கூடலூர் பகுதியைச் சேர்ந்த விஜய் ரத்தினம், கடந்த 2017ம் ஆண்டு போக்சோ வழக்கில் கைதாகி தண்டனை பெற்றவராவார்.

The post சிறைத்துறை நடத்தும் பெட்ரோல் பங்கில் பணியில் இருந்த தண்டனைக் கைதி இன்று அதிகாலை தப்பி ஓட்டம் appeared first on Dinakaran.

Related Stories: