அதிமுக ஆட்சியில் முறைகேடு: விசாரணைக்கு உத்தரவு

மதுரை: அதிமுக ஆட்சியில் 2015-16ல் நடந்த சாலை டெண்டர் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் பேவர் பிளாக் சாலை அமைக்க முறையாக டெண்டர் விடப்பட்டதா? முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. விசாரணை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

The post அதிமுக ஆட்சியில் முறைகேடு: விசாரணைக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: