சென்னையில் இரும்பு போர்டு விழுந்து பெண் உயிரிழப்பு!!

சென்னை : சென்னை தரமணியில் பலத்த காற்றுடன் பெய்த மழையில் இரும்பு போர்டு விழுந்து இளம்பெண் உயிரிழந்தார். இரும்பு போர்டு விழுந்து படுகாயமடைந்த ரேணுகா (30) மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.

The post சென்னையில் இரும்பு போர்டு விழுந்து பெண் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: