இந்திய அரசின் அதிகார பூர்வ இணைய பக்கம் என்பதால் ஸ்ரீதரன் வங்கி தகவல்களை கூறியதை அடுத்து சில நிமிடங்களில் தனது வங்கி கணக்கில் இருந்த ரூ.1.8 லட்சம் எடுக்கபட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரீதரன் உடனடியாக வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் IRCTC இணையதளத்தில் பதிவிடப்பட்டிருந்த மொபைல் எண் ரயில்வே நிர்வாகத்தால் பதிவிடப்படவில்லை என தெரியவந்தது.
இதனை அடுத்து ரயில்வே இணையதளமான IRCTC இணையதளம் ஹேக் செய்யபட்டுள்ளதா என்பதை கண்டறிய சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
The post IRCTC இணையதளம் மூலம் வங்கி கணக்கு விவரங்களை பெற்று ரூ.1.8 லட்சம் மோசடி: சைபர் கிரைம் போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.