×

நாடு முழுவதும் 12 தொழிற்பூங்காக்கள் தொடங்கப்படும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: நாடு முழுவதும் 12 தொழிற்பூங்காக்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். முத்ரா கடன் வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரகப்பகுதிகள் சார்ந்த திட்டங்களுக்கு ரூ.2.66 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post நாடு முழுவதும் 12 தொழிற்பூங்காக்கள் தொடங்கப்படும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் appeared first on Dinakaran.

Tags : Finance Minister ,Nirmala Sitharaman ,Delhi ,MUDRA LOAN LIMIT ,
× RELATED நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...