×

இந்தியாவின் அடையாளத்தை நிலவில் பதித்ததன் மூலம், ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் இஸ்ரோ இடம்பிடித்துள்ளது: மோடி பேச்சு!

பெங்களூரு: இந்தியாவின் அடையாளத்தை நிலவில் பதித்ததன் மூலம், ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் இஸ்ரோ இடம்பிடித்துள்ளது என மோடி தெரிவித்துள்ளார். சந்திரயான் – 3 லேண்டர் நிலவில் கால்பதித்த ஆக., 23ம் தேதி, இனி தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும் என்று கூறியுள்ளார்.

 

The post இந்தியாவின் அடையாளத்தை நிலவில் பதித்ததன் மூலம், ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் இஸ்ரோ இடம்பிடித்துள்ளது: மோடி பேச்சு! appeared first on Dinakaran.

Tags : India ,ISRO ,Modi ,Bengaluru ,Chandrayan ,
× RELATED இந்தியாவிலேயே தலைசிறந்தது...