இதன் மூலம் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் 55 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை அல்ட்ராடெக் கைப்பற்றும். சமீபத்தில், நாட்டின் 2வது பெரிய சிமென்ட் தயாரிப்பாளரான அதானி குழுமம் ரூ.1,0422 கோடியில் ஐதராபாத்தின் பென்னா சிமெண்ட் நிறுவனத்தை கையகப்படுத்திய நிலையில், தற்போது அல்ட்ராடெக், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை கைப்பற்றி உள்ளது. இதுதவிர, அல்ட்ராடெக் தனது பங்குதாரர்களிடமிருந்து இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் மேலும் 26 சதவீத பங்கை ரூ.3,142.35 கோடியில் பெறுவதற்கான சலுகை விலை அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
The post 32.72 சதவீத பங்குகளை வாங்கி இந்தியா சிமென்ட்சை கைப்பற்றியது அல்ட்ராடெக் appeared first on Dinakaran.