சுதந்திர தினத்தை ஒட்டி 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள் அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு

சென்னை: சுதந்திர தினத்தை ஒட்டி 15 காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பு பதக்கங்கள் அறிவித்துள்ளது. அர்ப்பணிப்புடன் பணியாற்றியதற்காக காவல்துறை அதிகாரிகள் 5 பேருக்கு முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்படுகிறது. காவல்துறை அதிகாரிகள் 10 பேருக்கு சிறப்புப்பணி பதக்கங்கள் வழங்கப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.

The post சுதந்திர தினத்தை ஒட்டி 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள் அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Related Stories: