நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா நடைபெறும் மே 28ம் தேதி துக்க தினமாக அனுசரிப்பு: திருமாவளவன்

சென்னை: புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா நடைபெறும் மே 28ம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்க திட்டமிட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கருப்பு சட்டையை அணிந்து துக்க தினமாக அனுசரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

The post நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா நடைபெறும் மே 28ம் தேதி துக்க தினமாக அனுசரிப்பு: திருமாவளவன் appeared first on Dinakaran.

Related Stories: