சுந்தர ஆவுடையப்பன் சிறப்புரையாற்றுகிறார். வி.ஜி.சந்தோசம், ஏ.எம்.விக்கிரமராஜா, வி.கே.டி.பாலன், பலராமன், நடிகர் கே.ராஜன், கே.கணேசன், தி.மு.தனியரசு, யு.கணேசன், க.தேவி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். தினசரி மாலை 3 மணி முதல், இரவு 8 மணி வரையிலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தக கண்காட்சி நடக்கிறது. 1000 ரூபாய்க்கு மேல் புத்தகம் வாங்குபவர்களுக்கு நூல் ஆர்வலர் விருது வழங்கப்படும். தினசரி மாலை 6 மணிக்கு கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், பட்டிமன்றம், கவியரங்கம் மற்றும் நூல் வெளியீட்டு விழா நடைபெறும். தினசரி கவிதை, கட்டுரை, ஓவியம், சதுரங்கம், பேச்சுப் போட்டி ஆகியவை நடைபெறுகிறது.
The post நேசம் மனிதவள மேம்பாட்டு மையம் சார்பில் வடசென்னை புத்தக திருவிழா: 6ம் தேதி தொடங்கி 10 நாள் நடக்கிறது appeared first on Dinakaran.