திண்டுக்கல்: நத்தம் அருகே சின்னபள்ளபட்டியில் தேனீக்கள் கொட்டியதில் 50 பெண் தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். 100 நாள் வேலை திட்ட பணியில் ஈடுபட்டிருந்தபோது பெண்களை தேனீக்கள் கொட்டின. தேனீக்கள் கொட்டியதில் காயம் அடைந்த 50 பெண்களுக்கு நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
The post நத்தம் அருகே தேனீக்கள் கொட்டியதில் 50 பெண் தொழிலாளர்கள் காயம்..!! appeared first on Dinakaran.