டெல்லி : பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வழக்கு தொடர்ந்துள்ளார்.ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட எனது அரசு மற்றும் மக்களின் நற்பெயரைக் கெடுக்கும் முயற்சியில் அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளது என அவர் சாடி உள்ளார்.