ஹேமந்த் சோரன் அநியாயமாக கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன் : மம்தா பானர்ஜி

கொல்கத்தா : வலிமைமிக்க பழங்குடியின தலைவரான ஹேமந்த் சோரன் அநியாயமாக கைது செய்யப்பட்டதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா கண்டனம் தெரிவித்துள்ளார். ஹேமந்த சோரன் எனது நெருங்கிய நண்பர்; இந்த இக்கட்டான காலத்தில் ஜனநாயகத்தை பாதுகாக்க அவருக்கு துணை நிற்பேன் என்றும் இந்த முக்கிய போரில் ஜார்க்கண்ட் மக்கள் உரிய பதிலடி கொடுத்து வெற்றி பெறுவார்கள் என்றும் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

The post ஹேமந்த் சோரன் அநியாயமாக கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன் : மம்தா பானர்ஜி appeared first on Dinakaran.

Related Stories: