நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக இன்று கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு; கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்


கோவை: நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக இன்று (01-10-2023) கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள காரணத்தால் பொது மக்கள் நலன்கருதி கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடப்படுகிறது என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். சிறுவானி நீர் பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு அதிகரிப்பால், கோவை குற்றாலம் அருவி மூடப்பட்டது.

The post நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக இன்று கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு; கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல் appeared first on Dinakaran.

Related Stories: