கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 980 கன அடியாக உயர்வு

சென்னை: நள்ளிரவில் பெய்த கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து மீண்டும் 980 கன அடியானது. ஒரே நாள் இரவில் ஏரிக்கு 72 மில்லியன் கன அடி நீர்வரத்து வந்துள்ளது. நீர் இருப்பு 1497 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 109 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

The post கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 980 கன அடியாக உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: