×

கனமழை காரணமாக நேற்று புதிய நாடாளுமன்ற கட்டிட வளாகத்தில் தண்ணீர் கசிந்ததால் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்

டெல்லி: கனமழை காரணமாக நேற்று புதிய நாடாளுமன்ற கட்டிட வளாகத்தில் தண்ணீர் கசிந்ததால் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்டு ஓராண்டே ஆன நிலையில் திடீரென பெய்த மழைக்கு தண்ணீர் தேங்கியதால் எம்.பி.க்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நாடாளுமன்ற கட்டிடத்தை ஆய்வு செய்ய அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் தலைமையில் குழு அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

The post கனமழை காரணமாக நேற்று புதிய நாடாளுமன்ற கட்டிட வளாகத்தில் தண்ணீர் கசிந்ததால் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Delhi ,M. ,Parliament Building ,Dinakaran ,
× RELATED ஐஐடி நியமனத்தில் இடஒதுக்கீடு புறக்கணிப்பு: வில்சன் எம்.பி.