×

குட்கா முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தும் அதிகாரி நேரில் ஆஜராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!!

சென்னை : குட்கா முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தும் அதிகாரி நேரில் ஆஜராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை நிலை என்ன என்பது குறித்து நேரில் ஆஜராகி விசாரணை அதிகாரி தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் தந்து குட்கா விற்பனை செய்ததாக டெல்லி சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

The post குட்கா முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தும் அதிகாரி நேரில் ஆஜராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : CBI ,court ,CHENNAI ,AIADMK ,Dinakaran ,
× RELATED கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர்...