×

மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதனின் நீதிமன்ற காவலை செப்.27 வரை நீட்டித்து உத்தரவு

சென்னை: மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 27ம் தேதி வரை நீட்டித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் ரூ.24 கோடி மோசடி செய்ததாக நிறுவனத்தின் இயக்குநர் தேவநாதன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டார்.

The post மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதனின் நீதிமன்ற காவலை செப்.27 வரை நீட்டித்து உத்தரவு appeared first on Dinakaran.

Tags : DEVANADHAN ,COURT ,MYLAPUR ,Chennai ,Chennai Special Court ,Devanathan Yada ,Mayilapur ,Maylapur ,Devanathan ,Dinakaran ,
× RELATED சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வழக்கில் பதில் தர ஐகோர்ட் ஆணை!!