×

ஒட்டன்சத்திரம் அருகே ஓடைப்பகுதியில் 16 மயில்கள் உயிரிழந்தது குறித்து வனத்துறை விசாரணை

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே ஓடைப்பகுதியில் 16 மயில்கள் உயிரிழந்தது குறித்து வனத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். மக்காச்சோளம், பருத்தி நடவுப்பணி நடப்பதால் விஷம் வைத்து மயில்கள் கொல்லப்பட்டதா என விசாரணை நடைபெற்றுவருகிறது.

The post ஒட்டன்சத்திரம் அருகே ஓடைப்பகுதியில் 16 மயில்கள் உயிரிழந்தது குறித்து வனத்துறை விசாரணை appeared first on Dinakaran.

Tags : department ,Otanchatram ,Dindigul ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அருகே 5 இடங்களில் கூண்டு...