அதிகார பேராசையில் சமூகத்தில் வெறுப்பை பரப்புவதன் விளைவே சமூக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு காரணம். பொதுமக்களிடம் விரோதத்தின் விஷத்தை கலந்து ஒருவரையொருவர் சண்டையிட வைப்பது நமது அரசியலமைப்பை கேலி செய்வது போன்றது. நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இந்த பிரிவினை சக்திகளுக்கு எதிராக குரல் கொடுக்காவிட்டால் அதன் பாதிப்புகளை வருங்கால இளைய தலைமுறை சந்திக்க வேண்டி இருக்கும். வெறுப்பை விடுத்து இந்தியாவை ஒருங்கிணையுங்கள்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post அதிகார பேராசையில் வெறுப்பை பரப்புவதே மத வன்முறைக்கு காரணம்: காங். தலைவர் கார்கே கடும் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.