அரசு கலைக்கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் செப்.1 வரை நீட்டிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் செப்.1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழக இளநிலை பாடப்பிரிவிற்கான தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாததால் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

The post அரசு கலைக்கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் செப்.1 வரை நீட்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: