குற்றம் அரசு ஓட்டுநர் பணி வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்தவர் கைது Oct 04, 2023 ஈரோடு தின மலர் ஈரோடு : அரசு ஓட்டுநர் பணி வாங்கி தருவதாக கூறி போலி கடிதம் வழங்கி பண மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.5 பேரிடம் தலா ரூ.2 லட்சம் வரை பணமோசடி செய்த புகாரில் சர்க்கரை வியாபாரி பாலமுருகன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். The post அரசு ஓட்டுநர் பணி வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்தவர் கைது appeared first on Dinakaran.
சிகிச்சைக்காக வந்தபோது நெருக்கம் ஏற்பட்டு உல்லாசம் தர்மபுரி ராணுவ வீரரின் மனைவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி கடத்தல்: மருத்துவமனைக்கு வந்த இளம்பெண்களையும் குறிவைத்து சீரழித்த ஊழியர் கைது