அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.1 கோடி பெற்று மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது..!!

தேனி: தேனி மாவட்டத்தில் அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.1 கோடி பெற்று மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். மோசடி வழக்கில் இருளன் என்பவர் ஏற்கனவே கைதான நிலையில் ஜெயக்குமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.1 கோடி பெற்று மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: