இதற்கு போட்டியாக தமிழ்நாடு ஆளுநர் துணை வேந்தர்கள் மாநாட்டை அறிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கின்ற வகையில் சட்டத்தை மீறி ஆளுநர் செயல்படுகிறார். ஆளுநரின் இந்த நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் அறிவுறுத்தலுக்கு இணங்க நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் 25-ம் தேதி (நாளை) காலை 11.30 மணி அளவில் ஊட்டி காபி ஹவுஸ் முன்பாக கருப்புக்கொடி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.
The post ஆளுநரை கண்டித்து நாளை கருப்புக்கொடி: காங்கிரஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.