ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் பாட்டில் வீசப்பட்ட சம்பவம்: கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

சென்னை: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் பாட்டில் வீசப்பட்ட சம்பவத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

The post ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் பாட்டில் வீசப்பட்ட சம்பவம்: கே.பாலகிருஷ்ணன் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: