சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவர்க்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

சென்னை: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்க்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை சோழிங்கநல்லூர் அருகே காரப்பாக்கத்தில் 2019ம் ஆண்டு தனது வீட்டில் வாடகை இருந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உமாபதி என்ற முதியவர்க்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்ற நீதிபதி நசிமாபானு தீர்ப்பு வழங்கியுள்ளார்.

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவர்க்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை appeared first on Dinakaran.

Related Stories: