சென்னை: மோசடி பத்திரப் பதிவை ரத்து செய்ய பதிவாளருக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்தை முன்தேதியிட்டு அமல்படுத்த முடியாது. மோசடி பத்திரப் பதிவை ரத்து செய்ய மாவட்ட பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்திருத்தம் 2022-ல் கொண்டு வரப்பட்டது. சட்டப் பிரிவின் அடிப்படையில் 2004-ல் பதிவு செய்யப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்வது தொடர்பாக பதிவாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தென்சென்னை மாவட்ட பதிவாளர் பிறப்பித்த நோட்டீசை எதிர்த்து காஸ்நவி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்துள்ளார்.
The post மோசடி பத்திரப் பதிவை ரத்து செய்ய பதிவாளருக்கு அதிகாரம் வழங்கும் சட்டம்: விளக்கம் appeared first on Dinakaran.