முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சொத்து குவிப்பு வழக்கை டிசம்பர்.2ம் தேதிக்கு ஒத்திவைத்தது புதுக்கோட்டை நீதிமன்றம்

புதுக்கோட்டை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சொத்து குவிப்பு வழக்கை டிசம்பர்.2ம் தேதிக்கு புதுக்கோட்டை நீதிமன்றம் ஒத்திவைத்தது. அதிமுக ஆட்சியில் ரூ.35.79 கோடி அசையும், அசையா சொத்துக்களை வாங்கி குவித்ததாக சி.விஜயபாஸ்கர் மற்றும் அவர்து மனைவி ரம்யா மீது புதுக்கோட்டை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

The post முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சொத்து குவிப்பு வழக்கை டிசம்பர்.2ம் தேதிக்கு ஒத்திவைத்தது புதுக்கோட்டை நீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: