தமிழகம் ஈரோட்டில் தெரு நாய்கள் கடித்து 9 ஆடுகள் உயிரிழப்பு Mar 13, 2025 ஈரோடு பாப்பன்காட்டூர் கவுந்தப்பாடி கார்த்தி தின மலர் Ad ஈரோடு: ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே பாப்பாங்காட்டூரில் வெறி நாய்கள் கடித்ததில் 9 ஆடுகள் உயிரிழ்நதன. கார்த்தி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகளை வெறி நாய்கள் கடித்து குதறின. The post ஈரோட்டில் தெரு நாய்கள் கடித்து 9 ஆடுகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.
கூட்டுறவு வங்கியில் Cibil Score அடிப்படையில் விவசாயிகளுக்கு கடன் வழங்க அறிவுறுத்தப்படவில்லை என தமிழ்நாடு அரசு விளக்கம்.
வருமானம் குறைவால் வேளாண் பணிகளிலிருந்து வேறு துறைகளுக்கு மாறும் நிலை காணப்படுகிறது: மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் தகவல்
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு காவல்துறை தரப்பு கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வ பதில் அளிக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து ரூ.34.19 லட்சத்துக்கான காசோலை, விளையாட்டு உபகரணங்கள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
தமிழகத்தில் 2030ம் ஆண்டுக்குள் 2 லட்சம் தொழிலாளர்களுக்கு மின் வாகன கட்டமைப்பு திறன்களை மேம்படுத்த வேண்டும்: முதல்வரிடம் மாநில திட்டக்குழு அறிக்கை வழங்கியது
வைகாசி விசாகத் திருவிழா கோலாகலம் திருச்செந்தூரில் லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டு தரிசனம்: பழநியில் தேரோட்டம்
அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு செந்தில்பாலாஜி சகோதரருக்கு குற்றப்பத்திரிகை நகல்: முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை; இம்மாதம் 23ம் தேதிக்கு தள்ளிவைப்பு
தமிழகத்தில் அனைத்து பெண் சேவை இல்லங்களிலும் இனி பாதுகாப்புக்கு பெண் காவலர்கள்: சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
நெடுஞ்சாலை, எரிசக்தி உள்ளிட்ட துறை அமைச்சர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: தலைமை செயலகத்தில் நடந்தது