தமிழகம் இபாஸ்: 5 மாதத்தில் நீலகிரிக்கு 13 லட்சம் பேர் வருகை Oct 01, 2024 ஐபிஏக்கள் நீலகிரி நீலகிரி மாவட்டம் மாவட்ட கலெக்டர் பவ்யா நீலகிரி : இ – பாஸ் நடைமுறைபடுத்திய 5 மாதத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு 13 லட்சம் பேர் வந்துள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மறு உத்தரவு வரும் வரை இ-பாஸ் நடைமுறை தொடரும் என மாவட்ட ஆட்சியர் பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். The post இபாஸ்: 5 மாதத்தில் நீலகிரிக்கு 13 லட்சம் பேர் வருகை appeared first on Dinakaran.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் 100 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல்: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
வடகிழக்கு பருவமழையையொட்டி கட்சிப் பாகுபாடின்றி 500 விளம்பர பலகைகள் அகற்றம்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை
திருச்சி-பொன்மலை ரயில்வே குடியிருப்பு பகுதி மக்களுக்காக 2 சுரங்கப்பாதைகள் அமைத்திட வேண்டும்: துரை வைகோ
தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.1.67 கோடி மதிப்பிலான 9 கடைகள் மீட்பு: இந்து சமய அறநிலையத்துறை தகவல்
சர்வதேச கிக் பாக்சிங்கில் பதக்கங்கள் குவிப்பு; தாயகம் திரும்பிய தமிழக வீரர் வீராங்கனைகளுக்கு வரவேற்பு
தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் தொடர்பாக நிதின்கட்கரி தலைமையில் ஆய்வுக்கூட்டம்: அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்பு