சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் மீது வழக்குப்பதிவு..!!

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு உள்ளிட்ட 3 பிரிவுகளில் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட 238 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் மீது வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: