சென்னை: மட்டன், சிக்கனும் சாப்பிடுங்கள்; ஆனால் கீரை, பழ வகைகளையும் உண்ணுங்கள் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். கல்வி வளர்ச்சியோடு, இயற்கை மற்றும் தாவரங்கள் மீதான பற்றும் அவசியம். தமிழகத்தில் சித்தா பல்கலகைக்கழகத்தை உருவாக்க ஒப்புதலுக்காக நிற்பது வருத்தம் அளிக்கிறது எனவும் கூறினார்.