கீரை, பழ வகைகளை உண்ணுங்கள்: அமைச்சர் பொன்முடி

சென்னை: மட்டன், சிக்கனும் சாப்பிடுங்கள்; ஆனால் கீரை, பழ வகைகளையும் உண்ணுங்கள் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். கல்வி வளர்ச்சியோடு, இயற்கை மற்றும் தாவரங்கள் மீதான பற்றும் அவசியம். தமிழகத்தில் சித்தா பல்கலகைக்கழகத்தை உருவாக்க ஒப்புதலுக்காக நிற்பது வருத்தம் அளிக்கிறது எனவும் கூறினார்.

The post கீரை, பழ வகைகளை உண்ணுங்கள்: அமைச்சர் பொன்முடி appeared first on Dinakaran.

Related Stories: