மதுபோதையில் வேன் ஓட்டுநரிடம் தகராறு செய்து அவரை கடித்த நபர் கைது

கோவை: பொள்ளாச்சி அருகே மதுபோதையில் வேன் ஓட்டுநரிடம் தகராறு செய்து, அவரை கடித்து வைத்த பைசில் (40) என்பவர் கைது செய்யப்பட்டார். பைசிலின் மனைவி அம்பராம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.

The post மதுபோதையில் வேன் ஓட்டுநரிடம் தகராறு செய்து அவரை கடித்த நபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: