×

சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு விரைவில் அடிக்கல்: அமைச்சர் நேரு தகவல்

சென்னை: சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும் என அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார். 400 எம்.எல்.டி. கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டவுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.

The post சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு விரைவில் அடிக்கல்: அமைச்சர் நேரு தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister ,Nehru ,
× RELATED வடகிழக்கு பருவமழை.. போருக்கு தயாராவது...