கடந்த சில ஆண்டுகளாக மக்கள் மத்தியில் பால் இணைப்புகளுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே ஸ்ரீவில்லிபுத்தூரில் பியூர் கோவா மாற்று பால் இனிப்புகளுக்கு ஆர்டர்கள் குவிந்துள்ளன. தீபாவளி நெருங்கும் நிலையில் இரவு, பகல் பாராமல் ஊழியர்கள் இனிப்பு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு இனிப்புகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், வடமாநிலங்களில் பிரபலமான இனிப்புகளும் இங்கு தயாரிக்கப்படுவதால் தமிழ்நாட்டிலும் விற்பனை அதிகரித்துள்ளது.
The post தீபாவளி நெருங்கி வருவதால் ஸ்ரீவில்லிபுத்தூரில் பால் இனிப்பு தயாரிப்பு தீவிரம்: பால்கோவாவை போல் மற்ற பால் இனிப்புகளுக்கும் வரவேற்பு appeared first on Dinakaran.