தீபாவளியை முன்னிட்டு அக்.29 முதல் நவ.12-ம் தேதி வரை சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை

சென்னை: தீபாவளியை முன்னிட்டு அக்.29 முதல் நவ.12-ம் தேதி வரை சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்கபடும் என அறிவிக்கபட்டுள்ளது. சென்னை தீவுத் திடலில் 15 நாட்களுக்கு பட்டாசு விற்பனை நடைபெறும் என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் தெரிவித்துள்ளது. பட்டாசு விற்பனைக்காக தீவுத்திடலில் 55 கடைகள் அமைக்கபடஉள்ளன.

The post தீபாவளியை முன்னிட்டு அக்.29 முதல் நவ.12-ம் தேதி வரை சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: