×

1 கி.மீ. தூரம் நீண்ட பக்தர்கள் வரிசை திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் 24மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 80,964 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ரூ.3.89 கோடி காணிக்கை செலுத்தினர். இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. சுமார் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

The post 1 கி.மீ. தூரம் நீண்ட பக்தர்கள் வரிசை திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Swami ,Tirumala ,Tirupati Eyumalayan temple ,Pongal festival ,
× RELATED மார்கழி மாதத்தில் திருப்பதி...