கடந்த 2 மாதங்களாக டெங்கு பாதிப்பு அதிகம்; டெங்கு காய்ச்சலுக்கு பீதியடைய வேண்டாம்: மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்!

சென்னை: கடந்த 2 மாதங்களாக டெங்கு பாதிப்பு அதிகம், டெங்கு காய்ச்சலுக்கு பீதியடைய வேண்டாம் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். காய்ச்சல் வந்தால் தானாக மருந்து எடுத்துக்கொள்ளாமல் மருத்துவமனையை அணுக வேண்டும். ஒவ்வொரு மாதமும் சாலைகளில் திரியும் 600 மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது. கோயம்பேட்டில் கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த பின் பேட்டி அளித்துள்ளார்.

 

The post கடந்த 2 மாதங்களாக டெங்கு பாதிப்பு அதிகம்; டெங்கு காய்ச்சலுக்கு பீதியடைய வேண்டாம்: மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்! appeared first on Dinakaran.

Related Stories: