கடலூர் பேருந்து நிலையத்திற்கு உள்ளே நிறுத்தியிருந்த 50 பைக்குகளின் பிளக்குகள் பிடுங்கப்பட்டன..!!

கடலூர்: கடலூர் பேருந்து நிலையத்திற்கு உள்ளே நிறுத்தியிருந்த 50 பைக்குகளின் பிளக்குகள் பிடுங்கப்பட்டுள்ளது. கடலூர் பேருந்துநிலையத்திற்கு உள்ளே இருசக்கர வாகனங்களை நிறுத்தக் கூடாது என போக்குவரத்துத்துறை எச்சரித்துள்ளது.

The post கடலூர் பேருந்து நிலையத்திற்கு உள்ளே நிறுத்தியிருந்த 50 பைக்குகளின் பிளக்குகள் பிடுங்கப்பட்டன..!! appeared first on Dinakaran.

Related Stories: