நெல்லையில் குற்றவாளியின் விசாரணையை சமூக வலைதளத்தில் பதிவிட்ட பெண் காவலர் பணியிடை நீக்கம்..!!

நெல்லை: நெல்லையில் குற்றவாளியின் விசாரணையை சமூக வலைதளத்தில் பதிவிட்ட பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பெண் காவலர் ஜெயராணியை பணியிடை நீக்கம் செய்து நெல்லை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவிட்டார்.

The post நெல்லையில் குற்றவாளியின் விசாரணையை சமூக வலைதளத்தில் பதிவிட்ட பெண் காவலர் பணியிடை நீக்கம்..!! appeared first on Dinakaran.

Related Stories: